Thursday, 20 June 2013

Wings of imagination

என் மன வானில்
கற்பனை சிறகுகளை பறக்க விட்டு பார்த்தேன் உன் அழகை வர்ணிக்க.
விடை கிடைக்கவில்லை …
அப்போதுதான் புரிந்தது அவையும் 
உன் அழகை கண்டு உறைந்து போனது என்று… 

நீ தமிழ் பேசும் அழகையும் உன் புன்னகையையும் கண்டு ரசிக்காத ஜீவன் இருக்காது இவ்வுலகில்.  

#For Abhitha

No comments:

Post a Comment