நாளுக்கு நாள் உன் மீதுள்ள நன் மதிப்பு பெருகுதடி உன் நினைவுகளை போல . .
இது வரை கண்டதில்லை உன் போன்ற பிழையில்லா குணம் கொண்டவளை
இனியும் உன்னை மிஞ்ச ஆளில்லை . .
தினமும் சிக்ஸர்களாய் அடித்து அழகாய் முதல் இடம் பிடித்தாய் . . .
தினமும் உனது பேச்சாலும் செய்கையாலும் ஊக்குவித்தாய் . . .
அன்பில் அன்னைக்கு நிகராய்
குணத்திலும் உணர்ச்சிகளிலும் சிறு பிள்ளையாய்
ஒய்வில்லமால் மேலும் மேலும் பறக்கிறாய் என் மனதில் . .
தனிமையும் தனியாக ரூம் போட்டு யோசிக்கும் நீ நீட்டும் நட்பின் பாலத்தால் ..
புரிந்துகொள்வதில் அன்னையாய்
புரியவைப்பதில் தந்தையாய்
மனதில் நின்றாயடி . .
சதுரங்கத்தில் ராணியின் அசைவுகளை போல
தினமும் நீ செய்யும் ஒவ்வொரு அசைவும்
என்னை உனக்கு அடிமையாக்கியது . . .
அன்பாலும் பண்பாலும் ஏணி போட்டு ஏறி என் மனதில்
அரியாசனம் இட்டுள்ள உன்னை என் உயிர் நீங்கும் வரை வீழ்த்தமுடியாதடி . . .
நிகரில்லா இடம் பிடித்த உன்னை
நகர்வலமாய் தூக்கிவரலாமடி . .
மாசில்லா மனம் கொண்ட உன்னை
மண்டியிட்டும் தொழுவலாம் தெய்வமாய் . . .
இது வரை கண்டதில்லை உன் போன்ற பிழையில்லா குணம் கொண்டவளை
இனியும் உன்னை மிஞ்ச ஆளில்லை . .
தினமும் சிக்ஸர்களாய் அடித்து அழகாய் முதல் இடம் பிடித்தாய் . . .
தினமும் உனது பேச்சாலும் செய்கையாலும் ஊக்குவித்தாய் . . .
அன்பில் அன்னைக்கு நிகராய்
குணத்திலும் உணர்ச்சிகளிலும் சிறு பிள்ளையாய்
ஒய்வில்லமால் மேலும் மேலும் பறக்கிறாய் என் மனதில் . .
தனிமையும் தனியாக ரூம் போட்டு யோசிக்கும் நீ நீட்டும் நட்பின் பாலத்தால் ..
புரிந்துகொள்வதில் அன்னையாய்
புரியவைப்பதில் தந்தையாய்
மனதில் நின்றாயடி . .
சதுரங்கத்தில் ராணியின் அசைவுகளை போல
தினமும் நீ செய்யும் ஒவ்வொரு அசைவும்
என்னை உனக்கு அடிமையாக்கியது . . .
அன்பாலும் பண்பாலும் ஏணி போட்டு ஏறி என் மனதில்
அரியாசனம் இட்டுள்ள உன்னை என் உயிர் நீங்கும் வரை வீழ்த்தமுடியாதடி . . .
நிகரில்லா இடம் பிடித்த உன்னை
நகர்வலமாய் தூக்கிவரலாமடி . .
மாசில்லா மனம் கொண்ட உன்னை
மண்டியிட்டும் தொழுவலாம் தெய்வமாய் . . .
No comments:
Post a Comment