மரங்கள்
------------
------------
மாசு பற்ற காற்றை மனதார உள் வாங்கிகொண்டு
மனிதன் உயிர் வாழ தூய்மையான காற்றை தரும்
மரங்களை வளர்ப்போமே . . .
மனிதன் உயிர் வாழ தூய்மையான காற்றை தரும்
மரங்களை வளர்ப்போமே . . .
ஓர் நொடி
————–
கண்கள் உன்னை தேடாத நேரமில்லை
இதயம் உன்னை நினைக்காத நேரமில்லை
கைகள் உன்னைப்பற்றி எழுதாத நேரமில்லை
கால்கள் உன்னை பின் தொடராத நேரமில்லை
ஓர் நொடி இல்லையோ உன்னிடம் என்னை கவனிக்க . . .
ஓர் படம்
————–
பழகும் பொது வருத்தமில்லை இன்பம் மட்டும் தான்
பிரியும் பொது வருத்தமில்லை
பிரிந்த பின் யோசிக்கிறேன் பிழை செய்தோனோ என்று . . .
பாதையே இல்லாமல் சென்ற எனக்கு பாதை காட்டியே பாவையே
பிரிவால் என் மனதை ஏங்க வைத்து விட்டாயே
பிரியா வரம் வேண்டி உன்னை நோக்கி மீண்டும் வருகிறேன்
வெள்ளை மனதோடு உன் கரம் கோர்க்க மட்டுமே
உன் மீது வெள்ளை துணி படர்வதை காண அல்ல. . .
No comments:
Post a Comment