(நல்) உணவு உண்டு உடல் நலம்பெணி
ஊக்கத்துடன் உழைத்த உயிர்களை
ஊனமாக்கும் உலக அரசியலின் உண்மை உணருங்கள்
நாரதர் வேலை பார்க்கும் ஊடகங்களுக்கு மத்தியில்
நம் மக்களுக்கு விழிப்புணருவை உருவாக்குங்கள்
அஹிம்சை போராட்டத்தின் இடையே
அரசியல் கட்சிகளின் சுயரூபத்தை
அப்பட்டமாய் ரயில் மறியலில் கண் கூட கண்டோம்
இயற்கையோடு இழைந்து வாழ்ந்த வாழ்க்கை எங்கே ?
இயந்திர வாழ்க்கையின் இயலாமை இங்கே !!!!
பாடம் நடத்தும் பணி மட்டும் அல்லாது
புண்ணியமில்லா வேலைகளில் இன்னல்படும்
ஆசானின் துயர் உணருங்கள்
நவீன மருத்துவத்தின் நச்சுத்தன்மையை
நாளுக்கு நாள் நீளும் நோய்பட்டியலில் காணுங்கள்
மது அருந்துவதை மகிழிவு பெருமையாய் எண்ணாதே
மதிக்கு வேலை கொடுக்காமல் மயங்கி மங்கிவிடாதே
பயம் எனும் சுழிச்சி கொண்டு இப்படி
நம்மை ஊனமாக்க விழையும் (பதுங்கி இருக்கும்) சாத்தான்களை
விழிப்புணர்வுடன் வீரம் எனும் வாள் கொண்டு
வேரோடு களைந்தெடுங்கள்
பதப்படுத்தப்பட்ட உணவை அறவே துறந்திடுங்கள்
உயிர் சக்தியுள்ள உணவை உங்களுடையதாய் ஆக்குங்கள்
பண்பாட்டின் அடையாளத்தை பாதுகாக்க
பண்டிகைகளை பாமரனோடு கொண்டாடுங்கள்
காவல் துறைக்கு அப்பால் கள்ளத்தனமாய்
காய்கள் நகர்த்தும் கள்வனை பற்றி சிந்தியுங்கள் ....
அம்பை எய்தவனை சாடுவது இருக்கட்டும்
அச்ச்செயலை தூண்டியவனை ஆராயுங்கள்
#######விழிப்புணர்வு பெருகட்டும்########
ஊக்கத்துடன் உழைத்த உயிர்களை
ஊனமாக்கும் உலக அரசியலின் உண்மை உணருங்கள்
நாரதர் வேலை பார்க்கும் ஊடகங்களுக்கு மத்தியில்
நம் மக்களுக்கு விழிப்புணருவை உருவாக்குங்கள்
அஹிம்சை போராட்டத்தின் இடையே
அரசியல் கட்சிகளின் சுயரூபத்தை
அப்பட்டமாய் ரயில் மறியலில் கண் கூட கண்டோம்
இயற்கையோடு இழைந்து வாழ்ந்த வாழ்க்கை எங்கே ?
இயந்திர வாழ்க்கையின் இயலாமை இங்கே !!!!
பாடம் நடத்தும் பணி மட்டும் அல்லாது
புண்ணியமில்லா வேலைகளில் இன்னல்படும்
ஆசானின் துயர் உணருங்கள்
நவீன மருத்துவத்தின் நச்சுத்தன்மையை
நாளுக்கு நாள் நீளும் நோய்பட்டியலில் காணுங்கள்
மது அருந்துவதை மகிழிவு பெருமையாய் எண்ணாதே
மதிக்கு வேலை கொடுக்காமல் மயங்கி மங்கிவிடாதே
பயம் எனும் சுழிச்சி கொண்டு இப்படி
நம்மை ஊனமாக்க விழையும் (பதுங்கி இருக்கும்) சாத்தான்களை
விழிப்புணர்வுடன் வீரம் எனும் வாள் கொண்டு
வேரோடு களைந்தெடுங்கள்
பதப்படுத்தப்பட்ட உணவை அறவே துறந்திடுங்கள்
உயிர் சக்தியுள்ள உணவை உங்களுடையதாய் ஆக்குங்கள்
பண்பாட்டின் அடையாளத்தை பாதுகாக்க
பண்டிகைகளை பாமரனோடு கொண்டாடுங்கள்
காவல் துறைக்கு அப்பால் கள்ளத்தனமாய்
காய்கள் நகர்த்தும் கள்வனை பற்றி சிந்தியுங்கள் ....
அம்பை எய்தவனை சாடுவது இருக்கட்டும்
அச்ச்செயலை தூண்டியவனை ஆராயுங்கள்
#######விழிப்புணர்வு பெருகட்டும்########
No comments:
Post a Comment